Courtesy:: A Facebook Friend 




கேது பகவான் :
நான்தான் கேது பகவான்... நவக்கிரகங்களிலேயே அதிக வலிமை பெற்றவன்... தாய்வழி தாத்தா, முடி, பிறப்புறுப்புகள், நரம்புகள், அன்ஸ், பியர்ட், மாடிப்படியிலிருந்து, புகைபோக்கி, மீண்டும் நுழைவு, குறுகிய பாதை (அல்லது) அறை, குளியலறை, ஜோதிடம், மதம், மறைபொருள் ஆய்வும், கோவில், சட்டம், கதை, ஒயின், அடைப்பு, இரகசிய நடவடிக்கை, இரட்சிப்பின் , காவி துணி, பிரம்மா, மருத்துவமனைகள், பிரார்த்தனை கூடங்கள், மரங்களின் வேர், பாம்பு, கயிறு, சங்கிலி, வலை அல்லது நிகர, பள்ளத்தில், காய்ந்த புல், மூலிகைகள், யானை உடற்பகுதியில், ஆலமரத்துக்கு மரம், எழுதி, கொடி, ரகசியமான வால் , சர்ச்சை, வழக்கு, தடையாக. சிறியது. மிகச் சிறியவனவற்றின் காரணகர்த்தா. கர்மாவின் வேலையாள். வஞ்சனையான முகம். அல்லது ஞான முகம். வதந்தியின் தந்தை. போலியின் வடிவம். சட்டம். தண்டனைகள். கடுமையான தண்டனைகள். நெருக்கடிகள். பூர்வீகச் சொத்துக்களை பறிக்கக்கூடிய தன்மைகள். உடம்பில் திடீரென்று கிளம்பும் கொப்பளங்கள். கண்டுபிடிக்க முடியாத குறைகளைத் தருபவர். நோய்களைத் தருபவர். சட்ட விரோதச் செயலாளி. கையாளன். அமிலம். அமிலம் சார்ந்த பிளாக்மெய்லர்கள்,வாழ்க்கையை வெறுத்தவர்கள். தரித்தரர்கள். வாழ்வை வென்ற ஞானிகள். சட்டத்திற்கு புறம்பான அனைத்தும். கொடிய போதைகள். வக்ர. மெலிந்த தேகம். தாயார் வழி முதியோர்கள். ஞானம். ஆன்மீகம். மௌனம். உள்நோய். நாயகர். நூல். மெலிதான கம்பிகள். துறவு. சிறிய சந்து. பிரம்மச்சார்ய தெய்வங்கள். திருமணத் தடை. கயிறுகள். எல்லாவித நெருக்கடிகள். மன அழுத்தம். தாலிக் கயிறு. சிறிய கயிறு. விஷம். பிரிவினை. விபச்சார நிலை. சிதைத்தல். உடைப்பது. மிக்க நெருக்கடி தருவது. போன்ற அனைத்தும் எனது ஆதிக்கமே..... மகனே நான் உனக்கு தேவையற்றதை உன் தேவைக்கு அதிகமானதை வேண்டாம் என்கிறேன். ஆனால் நீயோ வேண்டும் என்று அடைய நினைத்து வாழ்க்கையை தொலைக்கிறாய்... காலம் முழுவதும் நீ ஓடுவது யாருக்காக? என்றாவது சிந்தித்தாயா? நீ நினைப்பதெல்லாம் நடக்க வேண்டுமென்றால் இறைவன் எதற்கு. இந்த அற்ப மானுட வாழ்வை தர்மத்தோடு வாழ்ந்து இறைவனை அடைவதே உன் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் நீயோ மண்ணாசை பொன்னாசை பெண்ணாசையில் சிக்கி மீண்டும் பிறவியெடுத்து துன்பத்தில் உழல்கிறாயே.... உன்னுடைய தேவையை மறந்து பேராசையால் கடன் துன்பம் என விழிக்கிறாயே... ஆடம்பரத்தில் சிக்கி அம்பலத்தானை மறக்கிறாயே இது உனது கர்ம வினையா? மகனே ஒன்றை நினைவில் நிறுத்து பக்தியே மிகப்பெரிய சக்தி.... உன்னிடம் கிடைப்பதை தடுப்பதற்கு என்னிடம் ஏராளம் உள்ளன... ஆனால் கொடுப்பதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது... அதுவே எதிலும் பற்றற்ற ஞானம்.......
விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி.....

Comments